கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
2026-09-16
போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!
2026-09-16
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ...
Read moreDetailsஅரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் ...
Read moreDetailsஉயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட ...
Read moreDetailsஅரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் ...
Read moreDetails22 ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் ...
Read moreDetails22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 19 மற்றும் 20 ...
Read moreDetailsசிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ...
Read moreDetailsபராசக்தி படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழங்கக்கோரி இயக்குநர் சுதா கொங்கரா தொடர்ந்துள்ள வழக்கில், படத்தயாரிப்பு நிறுவனம் ...
Read moreDetailsஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் இன்று (30) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு ...
Read moreDetailsஉயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்கட்சிகளின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.