Tag: High Court!

ஹெரோயினுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை!

6.95 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) ஆயுள் தண்டனை ...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

Read moreDetails

இலங்கை மின்சார சபை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) இதனை செலுத்த வேண்டும் என்று ...

Read moreDetails

07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு ...

Read moreDetails

ஜனாதிபதியின் வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு-உயர்நீதிமன்றம்!

பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று ...

Read moreDetails

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் விசா வழங்கும் நடைமுறை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி ...

Read moreDetails

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவானது  தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் ...

Read moreDetails

‘ஹரக் கட்டா” தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்பில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist