Tag: INDIA

ரசிகர்கள் ஏமாற்றம்; ‍தொடர்ச்சியாக 2 ஆவது முறையாகவும் டக் அவுட் ஆனார் கோலி!

அடிலெய்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று (23) ஆரம்பமான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்  கோலி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஓட்டம் எதுவும் ...

Read moreDetails

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான ...

Read moreDetails

ஆரோக்கியமான முதுமைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா!

முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா ...

Read moreDetails

சுப்மன் கில் தலைமையில் முதல் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் ஆட்டமிழக்காத அரைசதத்தினால் (58) இந்தியா, மேற்கிந்தியத்தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் ...

Read moreDetails

இந்தியா – அவுஸ்திரேலியா உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகள்!

விசாகப்பட்டினத்தில் நேற்று (12) நடந்த மறக்க முடியாத 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ...

Read moreDetails

கரூா் சம்பவம் – வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை!

தமிழ்நாடு - கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு உள்ளிட்ட தமிழக அரசின் மனுக்கள் ...

Read moreDetails

நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது!

நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ...

Read moreDetails

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது!

தமிழகத்தின் பாண்டிச்சேரியை சேர்ந்த 17 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி படகு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை(11) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கைது ...

Read moreDetails

இந்தியாவின் இரத்தினம் என்று அழைக்கப்படும் பகுதி எது தெரியுமா?

இந்தியாவின் இரத்தினம் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? மிதக்கும் ஏரிகள், அரியவகை வன விலங்குகள், அழகான நடனங்கள் மற்றும் துடிப்புமிக்க ...

Read moreDetails
Page 12 of 83 1 11 12 13 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist