பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். ...
Read moreDetailsஅகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானமான AI-171, சர்தார் வல்லபாய் படேல் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று (12) புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. ...
Read moreDetailsகுஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் ...
Read moreDetails”இந்தியாவுடன் பரஸ்பர உறவை விரும்புவதாக” பிரதமர் மோடிக்கு பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய ...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ...
Read moreDetailsரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (06) நால்வர் கைது செய்யப்பட்டனர். ...
Read moreDetailsகனடாவின் ஓல்பர்ட்டாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜி7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ...
Read moreDetailsசீனாவின் அதிரடி அறிவிப்புக் காரணமாக இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார கார்களின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் உற்பத்தி ...
Read moreDetailsஇந்தியாவின் தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை பிரதமர் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.