இந்தியா மக்களவை தேர்தல் முடிவுகள் – 2024 – பாஜக முன்னிலை!
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, முதலில் தபால் ...
Read moreDetailsஇந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, முதலில் தபால் ...
Read moreDetailsஇந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக ...
Read moreDetailsமாவட்ட ஆட்சியா்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்கிரஸின்பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”அமித் ...
Read moreDetailsஇலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் ...
Read moreDetailsதிண்டுக்கல்லில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மாத்திரம் ரயிலில் மோதுண்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர் ...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரில் பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து வித்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆன்மிக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பஸ், ...
Read moreDetailsசர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு, மும்பையைச் சேர்ந்த ‘காம்யா கார்த்திகேயன்‘ என்ற 16 வயதான பாடசாலை மாணவியொருவர் நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ...
Read moreDetailsஇந்தியாவில் தற்போது வீசும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திததி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ...
Read moreDetailsஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உச்சம் கொடுக்கும் நிலையில், ...
Read moreDetailsசீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை நம்பியிருக்கும் உலக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.