இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!
2026-03-30
டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமான பயணம் ...
Read moreDetailsஇந்தியா-குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு ...
Read moreDetailsபூட்டிய வீட்டில் இருந்து ஐவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை ...
Read moreDetailsசிங்கப்பூரில் பரவி வருகின்ற புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த ...
Read moreDetailsஇந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ...
Read moreDetailsஇந்தியாவின் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ...
Read moreDetailsஇளைஞர் ஒருவர் 8 தடவைகள் பா.ஜ.கவுக்கு வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம் ...
Read moreDetailsஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு ...
Read moreDetailsஇந்தியாவின் ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிவும், பீகார் மற்றும் ஒடிசாவில் ...
Read moreDetailsஇந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் - கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த இலங்கை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.