Tag: INDIA

படகுகளில் கறுப்புக் கொடி கட்டி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

சுமார் 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி கட்டி இராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ...

Read moreDetails

டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அலிபுர் தயால்பூர் பகுதியில் உள்ள  ...

Read moreDetails

மீண்டும் தலைவராகிறார் `ரோஹித் சர்மா‘

2024ஆம் ஆண்டுக்கான ரி 20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ...

Read moreDetails

டெல்லியில் 3 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து 3 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட ...

Read moreDetails

டெல்லியில் 144 தடை உத்தரவு !

டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் இன்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

விவசாயிகள் போராட்டம்: சிறைச்சாலைகளாக மாறிய மைதானங்கள்!

டெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு ...

Read moreDetails

நாளை டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானம்!

டெல்லியை நாளை முற்றுகையிட  ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால் ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியினர் நாடு திரும்பினர்!

இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த விஜயமானது  ஐந்து நாட்கள் கொண்டதுடன் இதில்  ...

Read moreDetails

விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்கும் இந்தியா!

விண்வெளியில், ஆய்வு நிலையமொன்றை அமைக்கும் முயற்சியில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முழுமூச்சாக இறங்கியுள்ளது. மேலும் இவ்வாறு அமைக்கப்படவுள்ள ஆய்வு மையமானது எதிர்வரும் 2035 ஆம் ...

Read moreDetails

உத்தரகாண்ட்டில் பதற்றம்: 4 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம், ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில், இடம்பெற்ற வன்முறை சம்பவத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில்,சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட  ...

Read moreDetails
Page 59 of 76 1 58 59 60 76
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist