Tag: INDIA

பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார்!

”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

போலிக் கருத்துக் கணிப்பால் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க

நாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர் ...

Read moreDetails

ஓய்வு குறித்து விராட் கோலி அறிவிப்பு!

ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். விளையாட்டு ...

Read moreDetails

சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவம்-மோடி கண்டனம்!

சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார் தனது எக்ஸ் தளத்தில் அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார் சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி ...

Read moreDetails

நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல!

”நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி மத நிந்தனை செய்வதாக எதிர்க் கட்சிகள் ...

Read moreDetails

விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு – மும்பையில் சம்பவம்!

இந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மும்பை நகரில் வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர ...

Read moreDetails

பா.ஜ.க வென்றால் மு.க.ஸ்டாலின் சிறையில் இருப்பார்!

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில் ...

Read moreDetails

மீண்டும் பிற்போடப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் ...

Read moreDetails

பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் மரணம்

இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தின்போது, குறித்த பட்டாசு ஆலையில் ...

Read moreDetails

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ...

Read moreDetails
Page 60 of 83 1 59 60 61 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist