Tag: Jaffna

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் நேற்று 21 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித ...

Read moreDetails

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் (25) இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது . புலனாய்வு துறையினருக்கும் ...

Read moreDetails

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ...

Read moreDetails

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது ...

Read moreDetails

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே ...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ ...

Read moreDetails

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் சோஷலிசம் இளைஞர் சங்கம்!

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (23) சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று ...

Read moreDetails

ஜூலை இன்னும் கறுப்பாகவே இருக்கிறது.. இன்றுடன் 42 வருடங்கள் !

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக ஜூலை 23 அமைந்துள்ளது. கறுப்பு ஜூலையாக இன்றைய தினம் உலகவாழ் தமிழ் மக்களினால் இந்த மிகப்பெரிய ...

Read moreDetails

தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியை உடனடியாக வெளியேறுமாறு பிரதேச சபை கடிதம்!

சட்ட விரோதமரக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கடிதம் மூலம் ...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய ...

Read moreDetails
Page 14 of 82 1 13 14 15 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist