பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-06-26
வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...
Read moreDetailsஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு ...
Read moreDetailsவடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு , இயந்திர பற்றாக்குறையே பிரதான காரணம் எனவும் , புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள ...
Read moreDetailsசெம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும்(21) 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட ...
Read moreDetailsசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று(21) காலை யோகா தின நிகழ்வுகளும் யோகாசன கலைகளும் இடம்பெற்றன. ...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ...
Read moreDetailsயாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் நடாத்தியவர்களை சந்திக்காது அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.