Tag: Jaffna

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்ற தாய்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம்  பிரசவித்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே 3 ஆண்குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் ...

Read moreDetails

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண் ஒருவரிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27, 80000 ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியை எடுத்து சென்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி மாட்டிறைச்சியை முச்சக்கர வண்டியில் எடுத்து சென்ற நபரை பொலிஸார் நேற்றைய தினம் (24) கைது செய்துள்ளனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ...

Read moreDetails

270 போதைமாத்திரைகளுடன் யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் நேற்றைய தினம்(23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த பொலிஸார் ...

Read moreDetails

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் CCTV பொருத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிகளில் கொட்டுவதை குறைக்கும் விதமாக  இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கெமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி கடத்தல்!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் யுவதி ஒருவர் குழு ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று ...

Read moreDetails

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பிலும் மயிலிட்டி பகுதியில் ...

Read moreDetails

மயிலிட்டியில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தகக்கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்!

வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் (21) ஆரம்பித்து வைத்தார். எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள ...

Read moreDetails

சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற ...

Read moreDetails
Page 25 of 83 1 24 25 26 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist