Tag: Jaffna

ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக ...

Read moreDetails

மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர்  அங்கமாக மோப்ப நாய்களின் சாகச ...

Read moreDetails

யாழில் பொலிஸார் மீது தாக்குதல்: இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில்  பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூவரில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட  நபர்களே,அதனைத் தடுக்க ...

Read moreDetails

திடீர் சுகவீனத்தால் யாழில். 4 மாதக் குழந்தை உயிரிழப்பு!

திடீர் சுகவீனம் காரணமாக  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  குறித்த குழந்தை மேலதிக  சிகிச்சைக்காக ...

Read moreDetails

யாழில் வர்த்தகர்களுக்கு ரூ.28,000 அபராதம்!

காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய  வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக ...

Read moreDetails

இது ராஜபக்சக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்!

”இது ராஜபக்ஷக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்” என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சமகால நிலைமை தொடர்பாக யாழில் நேற்றையதினம் ...

Read moreDetails

சிறப்பு முகாம் சிறையை விடக் கொடூரமானது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். யாழ் ...

Read moreDetails

யாழில் நாளை விமானப் படைக் கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில்  நாளை ஆரம்பமாகவுள்ளது. மேலும் குறித்த கண்காட்சியானது  எதிர்வரும் ...

Read moreDetails

உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிராக புங்குடுதீவில் போராட்டம்!

யாழில் உள்ளூர் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது  ”கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை ...

Read moreDetails

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய ...

Read moreDetails
Page 47 of 83 1 46 47 48 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist