Tag: Jaffna

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து ...

Read moreDetails

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் ...

Read moreDetails

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டம் ...

Read moreDetails

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது நேற்றுமுன்தினம் இரவு(15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். ...

Read moreDetails

சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் கொ*லை – மரண விசாரணை அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த ...

Read moreDetails

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இன்று காலை பதற்றம் ஏற்பட்டுள்ள ...

Read moreDetails

தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் தந்தை ...

Read moreDetails

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி ஒருவர், வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற ...

Read moreDetails

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் ...

Read moreDetails

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது. கட்சியின் ...

Read moreDetails
Page 5 of 106 1 4 5 6 106
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist