முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே அத்துமீறிய மீன்பிடியில் ஈடடுபட்ட ...
Read moreDetailsவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ...
Read moreDetailsநெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்கள் ஒரு படகில் , நெடுந்தீவு ...
Read moreDetailsயாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் ...
Read moreDetailsயாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்பகட்ட பணியின் போது மைதான பகுதியில் இருந்து பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஊர் காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, பொலிசாரின் கோரிக்கையை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsசெம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ...
Read moreDetailsயாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள தொல்பொருள் சின்னமான மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் (18) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.