Tag: Jaffna

யாழில் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!

யாழ் காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்று மோட்டார் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று ...

Read more

யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ’ குற்றச் செயல்களுடன் ஈடுபட்டமை தொடர்பாக ...

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக் கழக மாணவன் உயிரிழப்பு!

யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்.பல்கலைகழகத்தைச் சேந்ந்த ரமேஷ் சகீந்தன் என்ற 22 வயதான மாணவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை குறித்த மாணவர் ...

Read more

சங்கானை பிரதேச செயலகம் மீது மக்கள் அதிருப்தி!

யாழ். சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடத்திவருவதால்  தாம் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது ...

Read more

யாழில் காணி விடுவிப்பு குறித்து விசேட கலந்துரையாடல்!

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும்  யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற ...

Read more

யாழில் இளவயதுக் கர்ப்பம் அதிகரிப்பு!

யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை ...

Read more

ஆரம்பமானது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் ...

Read more

யாழ். புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த ...

Read more

ஆலய பிணக்கு காரணமாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

யாழில் ஆலய பிணக்கு காரணமாக , வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தத்தினால் நேற்று முன்தினம்  முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டது. ...

Read more

வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் கைவரிசை: யாழ் பொலிஸார் அதிரடி

யாழ் அச்சுவேலியில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் திருடனொருவன் நேற்றைய தினம் தனது கைவரிசையைக் காட்டியுள்ள நிலையில்  திறமையாகச் செயற்பட்ட யாழ் பொலிஸார்  ஒரு மணிநேரத்துக்குள் திருடனைக் ...

Read more
Page 6 of 40 1 5 6 7 40
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist