Tag: Jaffna

யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்

யாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர் ...

Read moreDetails

மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

மாணவியைக்  கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர்  தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று  இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை ...

Read moreDetails

யாழில் இன்று மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகியமை தொடர்பாக யாழில் இன்று(04)  மனித சங்கிலிப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில்  இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ ...

Read moreDetails

தாய்ப்பால் சுரக்கவில்லை: உயிரை மாய்த்த தாய்

தனது குழந்தைக்குத்  தாய்ப்பால் ஊட்ட  போதிய அளவு பால் சுரக்கவில்லை என்ற  மன விரக்தியில்  தாயொருவர்  தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி ...

Read moreDetails

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி  ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே ...

Read moreDetails

யாழில் காந்திஜெயந்தி

யாழில் இன்று  மகாத்மா காந்தியின் 154 வது ஜனன தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரகமும், காந்தி சேவா சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இந்திய ...

Read moreDetails

சிறுவர் தினத்தில் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான நேற்றுக்  கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது  யாழ் ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் ...

Read moreDetails

முடங்கப்போகும் யாழ்ப்பாணம்…..

முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ...

Read moreDetails

யாழ்,காரைநகரில் கஞ்சாவுடன் சிக்கியவர் கைது!

யாழ்ப்பாணம், காரைநகர் கடற் பகுதியில் 125 கிலோகிராம்  கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபருடன் ...

Read moreDetails
Page 61 of 83 1 60 61 62 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist