Tag: Kalutara

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை!

அதிக மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டம் உயர்வதால் களு கங்கை படுக்கையின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று நீர்ப்பாசணத் ...

Read moreDetails

டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய ...

Read moreDetails

பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

களுத்துறை பொலிஸ் அதிகாரிகள் நேற்று (18) பொத்துப்பிட்டிய மற்றும் வஸ்கடுவவில் நடத்திய சோதனையின் போது போலி இலக்கத் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் எண்கள் மற்றும் பதிவு இல்லாத ...

Read moreDetails

ஈஸி கேஷ் முறையை பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

களுத்துறையில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

களுத்துறையின் பல பகுதிகளில் நாளை (05) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. ...

Read moreDetails

பேருவளை, மொரகல்ல பகுதியில் காணாமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு!

களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பான பொலிஸாரின் அறிக்கை!

களுத்துறை வடக்கு மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ...

Read moreDetails

களுத்துறையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ...

Read moreDetails

களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் காயம்!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (04) மாலை துப்பாக்கிச் சூடு சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist