Tag: Kalutara

பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடைகளைக் கிழித்ததாகக் கூறப்படும் லொறி சாரதி ஒருவரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கவனக்குறைவாக வாகனம் ...

Read moreDetails

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது ...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் ,வெளியேறும் வாகனங்கள் சோதனை

களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று (20) இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் ...

Read moreDetails

நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் கைது

முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் நேற்று பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய ...

Read moreDetails

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர் ...

Read moreDetails

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை!

அதிக மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டம் உயர்வதால் களு கங்கை படுக்கையின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று நீர்ப்பாசணத் ...

Read moreDetails

டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய ...

Read moreDetails

பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

களுத்துறை பொலிஸ் அதிகாரிகள் நேற்று (18) பொத்துப்பிட்டிய மற்றும் வஸ்கடுவவில் நடத்திய சோதனையின் போது போலி இலக்கத் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் எண்கள் மற்றும் பதிவு இல்லாத ...

Read moreDetails

ஈஸி கேஷ் முறையை பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

களுத்துறையில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

களுத்துறையின் பல பகுதிகளில் நாளை (05) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist