Tag: Kalutara

பேருவளை, மொரகல்ல பகுதியில் காணாமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு!

களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பான பொலிஸாரின் அறிக்கை!

களுத்துறை வடக்கு மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ...

Read moreDetails

களுத்துறையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ...

Read moreDetails

களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் காயம்!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (04) மாலை துப்பாக்கிச் சூடு சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ...

Read moreDetails

பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

களுத்துறை, கமகொட பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு!b

களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெற்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் ...

Read moreDetails

மண்ணில் புதையுண்ட நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலத்தில் இருந்து கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ...

Read moreDetails

களுத்துறையின் நான்கு பகுதிகளுக்கு நீர் வெட்டு!

களுத்துறையின் நான்கு பகுதிகளுக்கான நீர் விநியோகமானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. களுத்துறையில் மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist