தேர்தலுக்கு முன் 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் : கரு ஜயசூரிய!
நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பதாக 13வது அரசியலமைப்பு திருத்ததை அமுல்ப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetails














