Tag: kilinochchi

கிளிநொச்சி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 8 பேர் படுகாயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச ...

Read moreDetails

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் : கிளிநொச்சியில் வஜிர விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன பொலிஸ் உயர் அதிகாரி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருடன் ...

Read moreDetails

கிளிநொச்சிக் குளத்திலிருந்து குடிநீர் பெறுவது நிறுத்தம்? : மாற்று வழிகளுக்கு அமைச்சர் பணிப்பு!

மாசுபடுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குடிநீர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ...

Read moreDetails

மழையுடனான காலநிலை : வழமைக்குத் திரும்பாத கிளிநொச்சி!

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மழை நின்றும் வெள்ளத்தின் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ...

Read moreDetails

வட மாகாண பண்பாட்டு விழா கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

வட மாகாண பண்பாட்டு விழா இன்று இடம்பெற்றது. வட மகாண கலை, கலாச்சார பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ...

Read moreDetails

கிளிநொச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம் : வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் இரவு 3 காட்டு யானைகள் மக்கள் ...

Read moreDetails

மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவம்!

மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வானது இன்று(21) கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற ...

Read moreDetails

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை ...

Read moreDetails
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist