முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது. ...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில், செல்வ யோக சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்புறத்தில் உள்ள காணியில் அமைக்கப்படவிருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு 14 நாட்கள் இடைக்காலத் ...
Read moreDetailsகிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடைத் தொழிற்சாலைகளையும் 14 நாட்களுக்கு இடைநிறுத்திப் பணியாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பகிரங்க அறிவுறுத்தல் ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ...
Read moreDetailsகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று உள்ளமை தொடர்பாக குறித்த தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் ...
Read moreDetailsகிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே அழிந்துவிடும் என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை ...
Read moreDetailsகிளிநொச்சி, திருவையாறு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டதாரி மாணவர்கள் சிலரால் நவீன முறையிலான நெல் நாற்று நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செயற்பாட்டை இன்று ...
Read moreDetailsகிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவு (வியாழக்கிழமை) முதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனை முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போலி நாணயளத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, எட்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.