Tag: lka

பத்து மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

சீரற்ற  காலநிலையுடன் பத்து மாவட்டங்களில் டெங்கு வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 161 ...

Read moreDetails

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது!

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ...

Read moreDetails

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  இன்று நாடு முழுவதும் 322 பொசன் வலயங்கள், 296 அலங்கார தோரணங்கள் மற்றும் 4,600 அன்னதானசாலைகள் அடங்கலாக 6,000 நிகழ்வுகள் நாடளாவிய ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

“உறுமய” வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில் நடமாடும் சேவை!

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ...

Read moreDetails

“சமெட்ட செவன” வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கு மீண்டும் அங்கீகாரம்!

2015- 2019 காலப்பகுதியில் சமெட்ட செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீண்டும் அமுலாக்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு ...

Read moreDetails

குருந்தூர்மலை பகுதியில் விஷேட பாதுகாப்புடன் பாதயாத்திரை!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்று பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு, குருந்தூர்மலை ...

Read moreDetails

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு!

தாய்லாந்தில் இருந்து அகற்றப்பட்ட பழைய நீர் குழாயின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் நீர் பாவனையாளர்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக தேசிய நீர் ...

Read moreDetails

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகள் திறப்பு!

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் இன்று ...

Read moreDetails

மிஹிந்தலையில் வாகன விபத்து-இருவர் படுகாயம்!

மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தலாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை ...

Read moreDetails
Page 168 of 244 1 167 168 169 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist