இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தாதியர்களின் பற்றாக்குறையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான ...
Read moreDetailsபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் ...
Read moreDetailsமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று வளிமண்டலவியல் திணைக்களம் ...
Read moreDetailsயாழ் - குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது ஜவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது ...
Read moreDetailsபெலியத்தையிலிருந்து மருதானைக்கு புகையிரதத்தில் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 29ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானைக்கு ...
Read moreDetailsமருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில ...
Read moreDetailsதனக்கு போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டதாகவும், எந்தத் தவறும் செய்யாத தனது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் வியாபாரியின் என முத்திரை குத்தப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் ...
Read moreDetailsபொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றி, துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் ...
Read moreDetailsஇலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மஹரஹத் மிஹிந்து போதித்த தர்ம மார்க்கத்தைப் பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் நேற்று தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.