இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது ...
Read moreDetailsஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் ஹோமாகம வைத்தியசாலையை உத்தேச (NSBM) நிறுவனத்திற்கு விற்பனை ...
Read moreDetailsஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை மறுசீரமைப்பு மனுவை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சுகாதார ...
Read moreDetailsஇரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் ...
Read moreDetailsகொழும்பு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு பிராந்திய ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று ( செவ்வாய்கிழமை ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 36 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது என முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுமாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetails4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.