ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு!
2025-03-14
மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு
2025-03-14
சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ...
Read moreDetailsமாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார் ...
Read moreDetailsநாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய ...
Read moreDetailsநாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல ...
Read moreDetailsகுருணாகல் - தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ...
Read moreDetailsநாட்டில் கடந்த சில நாட்களாக 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ ஒன்றின் விலை இன்று (வியாழக்கிழமை) 1000 ரூபாயாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கரட் ...
Read moreDetailsபொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ...
Read moreDetailsஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாரின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.