Tag: mannar

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும் ...

Read moreDetails

பணிகளுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?

மன்னாரில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் ...

Read moreDetails

மன்னாரில் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம் பெறும் அத்துமீறல்களை நிறுத்த கோரியும் இன்று மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப்  போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். ...

Read moreDetails

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட அம்புலன்ஸ் சாரதி பதவி நீக்கம்

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாகக்  கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...

Read moreDetails

மன்னார்- உயிலங்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் மீட்பு!

மன்னார்,உயிலங்குளம்- நெடுங்கண்டல் பிரதான வீதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்றிரவு  பொலிஸாரினால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர்  அடம்பன் தாமரைக்குளம் ...

Read moreDetails

மன்னாரில் அஞ்சல் பணியாளர்கள் போராட்டம்!

கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் அஞ்சல் பணியாளர்களால்  இன்று கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் அஞ்சலகத்திற்கு ...

Read moreDetails

”இந்திய மீனவர்கள் எமது மீன்பிடி உபகரணங்களைச் சேதப்படுத்துகின்றனர்!

”இந்திய மீனவர்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எமது மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி வருகின்றனர்”  என  மன்னார் மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். ...

Read moreDetails

 ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் துரத்துவோம்” மன்னாரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

தியாக தீபம் திலீபனின்  நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்  மக்களின் நினைவேந்தலுக்காகச் சென்று வருகின்றது. இந்நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் ...

Read moreDetails

மன்னாரில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!

மன்னாரின் தாழ்வுபாடு பகுதியில் சுமார் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் 34 வயதான நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு!

மன்னாரில் இன்று காலை 9 மணி முதல் பி.ப 6 மணி வரை 9 மணிநேர நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகத்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு ...

Read moreDetails
Page 8 of 12 1 7 8 9 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist