Tag: Murder

ஐந்து பேர் படுகொலை சம்பவம்-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பெலியஅத்த பிரதேசத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ...

Read moreDetails

சமன் பெரேரா உட்பட 05 பேர் கொலை சம்பவம்-இருவர் கைது!

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் ...

Read moreDetails

பெலியத்த கொலை சம்பவம்- ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐவர் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மாத்தறையில் வைத்து அவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டதாக ...

Read moreDetails

சிங்கப்பூரில் இலங்கையர் செய்த மோசமான செயல் : பொலிஸார் தீவிர விசாரணை!

சிங்கப்பூரில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயது மதிக்கத்தக்க இலங்கையரான ஈஷான் தாரக என்பவர் தனது மனைவி தியவின்னகே ...

Read moreDetails

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை – 13 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ...

Read moreDetails

வட்டவளையில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist