Tag: Murder

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு!

தங்கல்ல பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கொலை ...

Read moreDetails

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

தலைமன்னார் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் தலைமன்னாரைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். குடும்பத் தகராறு ...

Read moreDetails

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக ...

Read moreDetails

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் கொ*லைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் ...

Read moreDetails

வட பெல்ஃபாஸ்டில் நடுரோட்டில் நபர் ஒருவர் மீது கத்திக்குத்து !

வட பெல்ஃபாஸ்டின் கின்னார்ட் அவென்யூ (Kinnaird Avenue) பகுதியில் நேற்று இரவு நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில், அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ...

Read moreDetails

சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை ...

Read moreDetails

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொ​லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...

Read moreDetails

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மில்ல கலேவத்தை, ...

Read moreDetails

வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

ஹட்டன் - டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ...

Read moreDetails

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist