Tag: Murder

மித்தெனிய துப்பாக்கி சூடு; பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (03) மாலை ...

Read moreDetails

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு!

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

கிளப் வசந்த கொலை சம்பவம்-கடுவெல நீதவான் பிறப்பித்த உத்தரவு!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் ...

Read moreDetails

கிளப் வசந்த கொலைச் சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர், அப்பகுதியில் உள்ள ...

Read moreDetails

கிளப் வசந்த கொலை சம்பவம்-சந்தேகநபர்கள் தொடர்பில் அறிவிப்பு!

கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி ...

Read moreDetails

கிளப் வசந்த கொலை-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி ...

Read moreDetails

கிளப் வசந்த கொலைச் சம்பவம்-நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் உட்பட 10 சந்தேகநபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் இன்னிலையில் கிளப் வசந்த ...

Read moreDetails

யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா். குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், ...

Read moreDetails

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது  ...

Read moreDetails

கனடா கொலைச் சம்பவம் – நீதிமன்றில் வெளியான உத்தரவு!

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist