கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
தங்கல்ல பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கொலை ...
Read moreDetailsதலைமன்னார் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் தலைமன்னாரைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். குடும்பத் தகராறு ...
Read moreDetailsதுப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக ...
Read moreDetailsபெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் கொ*லைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் ...
Read moreDetailsவட பெல்ஃபாஸ்டின் கின்னார்ட் அவென்யூ (Kinnaird Avenue) பகுதியில் நேற்று இரவு நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில், அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ...
Read moreDetailsசென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை ...
Read moreDetailsகொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...
Read moreDetailsமொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மில்ல கலேவத்தை, ...
Read moreDetailsஹட்டன் - டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ...
Read moreDetailsமாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.