Tag: Murder

ஹூங்கம இரட்டை கொலை – வெளியான முக்கிய தகவல்கள்!

ஹூங்கம பகுதியிலுள்ள நேற்றையதினம் (07) வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன. இதேவேளை, உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ...

Read moreDetails

ஹூ ங்கம தம்பதியர் கொலை – நால்வர் கைது!

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை(07) ஆணொருவரும் பெண்ணொருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய ...

Read moreDetails

கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் ...

Read moreDetails

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கத்தி மற்றும் பொல்லுகளால் குறித்த நபர் ...

Read moreDetails

கல்கிசையில் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கல்கிசை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஆயுதங்களால் ...

Read moreDetails

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற இளைஞன் ஒருவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. ...

Read moreDetails

யாழில் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சாந்தலிங்கம் என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) ...

Read moreDetails

பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையில் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த ...

Read moreDetails

யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு ; மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist