Tag: Murder

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இரவு (13) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் ...

Read moreDetails

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

Read moreDetails

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு போரதோட்டை கடற்கரையில் இன்று (14) காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய ...

Read moreDetails

மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது!

சிலாபம் - அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மனைவிக்கு தகாத ...

Read moreDetails

கோடரியால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

கணவனால் கோடரியால் தாக்கப்பட்டு மனைவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஹெட்டிபொல பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் ...

Read moreDetails

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் குற்றவாளிகளின் மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன ...

Read moreDetails

வவுனியாவில் கொடூர சம்பவம்! கணவர் பொலிஸில் சரண்!

வவுனியாவில் கணவனொருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். புளியங்குளம், நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியையான 32 வயதான ...

Read moreDetails

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு   இலக்கான நிலையில் ...

Read moreDetails

டான் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம்- சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை!

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முக்கிய சந்தேக நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து ...

Read moreDetails

மித்தெனிய துப்பாக்கி சூடு; பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (03) மாலை ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist