பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...
Read moreDetails














