முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமா மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிறப்பு ஆய்வுகளை ...
Read moreDetailsஅண்மைய கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மொத்தம் 494 மண்சரிவு அபாயகரமான இடங்களை ஆய்வு செய்துள்ளது. மேலதிகமாக, 2,198 இடங்களுக்கு ஆய்வு செய்யுமாறு ...
Read moreDetailsகண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 40 மாவட்ட ...
Read moreDetailsமோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிலையம் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று ...
Read moreDetailsதொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம ...
Read moreDetailsஇலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (18) மிதமானதாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது. NBRO இன் படி, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டியவில் ...
Read moreDetailsநாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.