பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி விசேட ...
Read moreDetailsகல்வி, விஞ்ஞானம், கலாசாரம், ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ...
Read moreDetailsபேர்பச்சுவல் ட்ரஷரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய வங்கி ...
Read moreDetailsதரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என ...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.