Tag: news

ஒடிசா மாநிலத்தில் 11,700 கோழிகள் அழிப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒடிசாவின் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கோழிப்பண்ணைகளில் உள்ள ...

Read moreDetails

மண்சரிவு அபாயம் உள்ள கண்டி மாவட்டம் -தேசிய கணக்காய்வு அலுவலகம்!

கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள ...

Read moreDetails

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை!

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் ...

Read moreDetails

இறப்பர் செய்கைக்காக உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ...

Read moreDetails

அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியாநகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழையபேருந்துநிலைய பகுதியில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து ...

Read moreDetails

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம் திறப்பு!

திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி 'சொபாதனவி' ஒருங்கிணைந்த ...

Read moreDetails

வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்-எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் ...

Read moreDetails

சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம்-ஹிருணிகா!

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம் ...

Read moreDetails

செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை!

நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா ...

Read moreDetails

பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவது நெருக்கடி மீண்டும் தோன்றுவிற்கும்!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என இலங்கை ...

Read moreDetails
Page 152 of 334 1 151 152 153 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist