Tag: news

தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரை-மீரிகமவில் சம்பவம்!

மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், ...

Read moreDetails

யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதி- நாமல்!

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ...

Read moreDetails

பணயக் கைதி ஒருவர் 326 நாட்களின் பின்னர் மீட்பு- இஸ்ரேல் பாதுகாப்புப்படை!

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் கடந்த ...

Read moreDetails

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி ...

Read moreDetails

வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்ட விடயங்களுடனான வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், குறித்தொதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி/வேறு கட்சியின் பெயர் உள்ளிட்ட விடயங்களுடனான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வடக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த கடற்பரப்புகளில் ...

Read moreDetails

டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் மாலன் (Dawid Malan ), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும், சதம் அடித்த ...

Read moreDetails

சர்வதேச நாடுகளும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்-அமலநாயகி

வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை தடுக்குமாறு கோரிய மனு நிராகரிப்பு!

நடைபெறவுளள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கினை தாக்கல் செய்த நபர் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 663 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 663 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 649 ...

Read moreDetails
Page 151 of 334 1 150 151 152 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist