Tag: news

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எதிராக விசாரணைக்கு திகதி குறிப்பு-கொழும்பு நீதவான் நீதிமன்றம்!

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 672 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 664 ஆண்களும் ...

Read moreDetails

“பொது ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் புதிய கூட்டணி ஆரம்பம்!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொது ஐக்கிய சுதந்திர முன்னணி"யின் ஆரம்பம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த கூட்டணியின் வெளியீட்டு ...

Read moreDetails

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவிப்பு!

கர்நாடகா டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அங்கு ...

Read moreDetails

பங்களாதேசத்திற்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

பங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், 3 'டி-20' போட்டி ...

Read moreDetails

வைத்தியா்களின் கட்டாய ஓய்வு வயதை மாற்றியமை தொடர்பாக ரவி குமுதேஷ் கேள்வி!

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் அனைத்து வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக மாற்றியமைத்து சுகாதார செயலாளர் செப்டம்பரில் திடீரென சுற்றறிக்கை வெளியிட்டமை தேர்தல் ...

Read moreDetails

புருனே மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை!

பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம் ...

Read moreDetails

நோர்வூட்டில் மாணவர்கள் நால்வர் மாயம் – நோர்வூட் பொலிஸார் விசாரணை!

நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய ...

Read moreDetails

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த மூவர் கைது!

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட் மற்றும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய இலங்கையை சேர்ந்த மூவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது ...

Read moreDetails

வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு!

வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண ...

Read moreDetails
Page 151 of 339 1 150 151 152 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist