Tag: news

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் ...

Read moreDetails

“புனித திருத்தந்தை பிரான்சிஸ்” அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன்-மோடி!

இந்திய மக்கள் மீதான பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் ...

Read moreDetails

ஸ்ரீ தலதா வாழிபாட்டின் நேரத்தை நீட்டிக்க முடிவு!

ஸ்ரீ தலதா வாழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 ...

Read moreDetails

மட்டு சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த ...

Read moreDetails

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குததந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலமையில் ...

Read moreDetails

எதிர்காலத்தை நோக்கி உழைப்பதன் மூலம், வலிமையுடனும் ஒற்றுமையுடனும் முன்னேறுவோம்-பிரதமர்!

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் வேளையில், நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் இரக்கத்தின் நீடித்த சக்தியை நாம் நினைவுபடுத்துகிறோம் என கலாநிதி பிரதமர் ஹரிணி ...

Read moreDetails

ரஜமஹா விகாரையில் நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!

கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் ஏப்ரல் 16 ஆம் திகதி நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றுள்ளார் ஆசிர்வாத பிரித் ...

Read moreDetails

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் கடமைகளை ஆரம்பித்தனர்!

ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை-விசேட அறிவிப்பு!

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதற்கமைய, ...

Read moreDetails

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்க நடவடிக்கை-மின்சார சபை!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது​. ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை ...

Read moreDetails
Page 16 of 332 1 15 16 17 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist