Tag: news

வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது ...

Read moreDetails

மட்டக்குளி-கதிரானவத்தை பகுதியில் பெண் ஒருவர் கைது!

மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்-பிரதமர்

மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். “வளமான நாடு, அழகான வாழ்க்கை”க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், ...

Read moreDetails

பசிபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பிஜியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 174 கிலோமீட்டர் ஆழத்தில் ...

Read moreDetails

12 ஓட்டங்களால் மும்பை அணி வெற்றி!

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி கேப்​பிடல்​ஸ், 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதியிருந்தன ...

Read moreDetails

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் ...

Read moreDetails

விசுவாவசு வருடம் வாழ்த்துக்கள்!

2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் ...

Read moreDetails

சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நமது பொறுப்பை நிவைவேற்றவேண்டும்-ஜனாதிபதி!

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு ...

Read moreDetails

தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

பதிவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ...

Read moreDetails

திடீர் விபத்துக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தில் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க ...

Read moreDetails
Page 18 of 332 1 17 18 19 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist