Tag: news

கொழும்பில் 8000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரம்-பிரசன்ன ரணதுங்க!

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி ...

Read moreDetails

முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை-விஜயதாச ராஜபக்ஷ!

குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

சவுதி அரேபியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

சவுதி அரேபியாவில் மெக்கா புனித யாத்திரை சென்றபோது கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்ந்துள்ளது. அங்கு சில பகுதியில் 50 டிகிரி செல்சியஸை ...

Read moreDetails

18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பம் – தற்காலிக சபாநாயகர் நியமனம்!

18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து ...

Read moreDetails

தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி!

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 ...

Read moreDetails

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை தொடர்பில் விதுர விக்கிரமநாயக்கவின் கருத்து!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது ...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய 15, 000 வழக்குகள் தொடர்பில் அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ...

Read moreDetails

இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் சுகயீன விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து பணியிலிருந்து விடுபடுவார்கள் என கல்வி சாரா ஊழியர் சங்கம் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

Read moreDetails
Page 204 of 339 1 203 204 205 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist