Tag: news

கோட்டை தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் மத்திய தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் கோட்டை மத்திய ...

Read moreDetails

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!

அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கான போட்டியில் மேற்கிந்திய அணி வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 26வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுள்ளது ...

Read moreDetails

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்து – 86 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்- நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதியான குவா நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 86 ...

Read moreDetails

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுக்கு INDIA அணி தகுதி!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் AMERICA அணியை வீழ்த்தி INDIA அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ...

Read moreDetails

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இரத்து செய்யப்படுவதாக, தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ...

Read moreDetails

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றம் – விஜயதாச ராஜபக்ஷ!

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கான  அனுமதி கிடைத்துள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails

இந்தியா அணிக்கு 111 ஓட்டங்கள் நிர்ணயம்!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியொன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-புதிய குழு நியமனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. அல்விஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails
Page 216 of 339 1 215 216 217 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist