Tag: news

கேகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்!

கேகாலை - கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கெப்ரக ...

Read moreDetails

அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மொத்த மருந்துகளின் அளவு மற்றும் இருப்புக்கள் ஆகியவற்றை நாளாந்தம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ்க்கு சிறைத்தண்டனை!

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ...

Read moreDetails

(Golden Gate Kalyani) பாலத்தில் பெறுமதியான பொருட்கள் மாயம்

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் ...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர் ...

Read moreDetails

‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...

Read moreDetails

தனுஷ்க குணதிலக்கவை சந்தித்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளார். இதன்போது சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன் ...

Read moreDetails

பட்டினியால் அவதியுறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எண்ணிக்கை கொவிட் தொற்று பரவலுக்கு முன்னர் பட்டினியால் ...

Read moreDetails

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – நீதிமன்ற உத்தரவு!

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை ...

Read moreDetails

இலங்கையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் ...

Read moreDetails
Page 308 of 309 1 307 308 309
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist