Tag: news

அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம்!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பத்தாரிகளின் வீடுகளுக்கு வருகை தந்து தகவல் சேகரிப்பு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் நாடு பூராகவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்த ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகவும் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதுள்ளது அத்துடன் அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த வயது 04 எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

கல்குடா வலய சைவ குருமார் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா அவர்கள் இந்து ...

Read moreDetails

நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டம் தயாரிப்பு!

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 2025 ஆம் ஆண்டுக்கான ...

Read moreDetails

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் நோய்யாளர்கள் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் நோய்யாளர்கள் வாகனம்  வாய்க்காலுக்குள்  ...

Read moreDetails

மக்கள் மயமான அரசியல் கலாசாரம்!

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதா? நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் ...

Read moreDetails

கிளிநொச்சியில் அஸ்வெசும் இரண்டாம் கட்ட பணிகள்!

அஸ்வெசும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு சென்று தகவல் பதிவு செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை ...

Read moreDetails

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள்-அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு மன்னார் மாவட்ட அனர்த்த ...

Read moreDetails
Page 55 of 332 1 54 55 56 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist