Tag: news

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ...

Read moreDetails

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள்!

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது அதன்படி ...

Read moreDetails

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 3 ஆம் திகதி, சாட்சி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் ...

Read moreDetails

நானுஓயா-ரதெல்ல வீதியில் விபத்து-பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது வீதியில் அதிவேகமாகச் சென்ற லொறியில் ஏற்பட்ட ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-15 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் ...

Read moreDetails

கிழக்கு மாகாண பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று ...

Read moreDetails

தமிழ் மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்-அமைச்சர் சந்திரசேகரன்!

யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு!

ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் வேலனை கல்வி கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு வேலணை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுவிற்கு பிணை!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 6 மணி நேரத்திற்கும் ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு!

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் ...

Read moreDetails
Page 56 of 332 1 55 56 57 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist