Tag: news

மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம்-பிரதமர்!

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன மக்கள் ...

Read moreDetails

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் ...

Read moreDetails

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 280 மில்லியன் ரூபா போதைப்பொருள்!

இலங்கையில்  போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ...

Read moreDetails

உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு-நாடு திரும்பும் ஜானாதிபதி!

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி இன்று இரவு நாடு திரும்புகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ...

Read moreDetails

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவின் UNOPS தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் சார்லஸ் கெலனன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலத்தில் வைத்து சந்தித்துள்ளார் சந்திப்பில் ...

Read moreDetails

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு நிகழ்வுகள்!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபி முன்பாக ...

Read moreDetails

மின்சார கட்டண திருத்தம்-வெளியானது இறுதி அறிக்கை!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டுப்பாவனையில் ...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிற்கு புதிய பதவி!

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. ...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் கோட்டா!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார் கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் தொடரில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

Read moreDetails
Page 60 of 335 1 59 60 61 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist