Tag: news

ஒன்பது நாட்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 7-ம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ லாஸ் ...

Read moreDetails

இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இராணுவ ...

Read moreDetails

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் உறுதி!

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்துள்ளார் பீஜிங்கில் இன்று ஜனாதிபதி அநுர குமார ...

Read moreDetails

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- மாணவர்கள் பலர் காயம்!

தங்காலை - வீரகெட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமைபிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ...

Read moreDetails

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்-சீன தேசிய காங்கிரஸ் தலைவர்!

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மீண்டும் கைதானார் போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லஸ்ஸி”!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் பொடி லஸ்ஸி" என்ற ஜனித் மதுசங்க, இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச பொலிஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails

பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு-ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு ...

Read moreDetails

30 மில்லியன் போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது!

களுபோவில பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1.594 கிலோகிராம் போதைப்பொருள் மற்றும் 4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது ...

Read moreDetails

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல் விழா!

இரணைமடு நீர்த்தேக்கம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ...

Read moreDetails

சீனாவில் தனியார் துறை முதலீட்டு அமர்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று மூன்றாம் ...

Read moreDetails
Page 59 of 332 1 58 59 60 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist