வாகரையில் பொலிஸார் அராஜகம்
2024-05-18
வெள்ளவத்தையில் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு
2024-05-18
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் ...
Read moreபிரதமர் மோடிக்கு 80 வீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இதேவேளை எதிர்வரும் ஆண்டில் பிரதமர் நரேந்தி மோடி மூன்றாவது ...
Read moreமத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அலி போங்கோ வெற்றிபெற்றது முறையற்றது என்று இராணுவம் அறிவித்ததையடுத்து ...
Read moreஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மத்திய மலையகத்தின் மேற்கு ...
Read moreகொரிய தீபகற்பத்தில் தென்கொரியா - அமெரிக்கா இணைந்து இன்று கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தென்கொரியா - அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சிக்கு ...
Read moreகாலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ...
Read moreஅமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன்போது பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு ...
Read moreகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது பாகிஸ்தான் ...
Read moreஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4.8 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலையில் 173 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ...
Read moreX-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.