இந்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் மரணம்!
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. ...
Read moreDetails












