• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/05/07
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, உலகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் கணக்கிடப்பட்டு தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.

25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆப்ரேஷன் சிந்தூர்‘ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவின் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங் கிரண் ரிஜிஜு உள்பட பலர் தங்களது எக்ஸ் வலைதளங்களில் ஜெய்ஹிந்த் என்ற வாசகங்களைப் பதிவிட்டுள்ளனர். கடந்த 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு தரப்பினரும் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை அறிந்திருப்பார்கள். ஆகையால் இது மேலும் அதிகரித்துவிடாத நிலை உருவாக வேண்டும்.  மேலும் இந்த அதிகரிப்பதைத் தடுக்க ஒரு பெரிய இராஜதந்திர உந்துதல் தேவை எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்த யுத்தச்சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  “ஒரு அவமானம்” என்று குறிப்பிட்டதுடன் “இது விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

Related

Tags: indian armyIndian missile strikesjammu and kashmirOperation SindoorPakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகள்!

Next Post

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

Related Posts

தனது சொத்தில் பெரும் பகுதியை ஆப்பிரிக்காவுக்கு வழங்குவதாக பில் கேட்ஸ் அறிவிப்பு!
உலகம்

தனது சொத்தில் பெரும் பகுதியை ஆப்பிரிக்காவுக்கு வழங்குவதாக பில் கேட்ஸ் அறிவிப்பு!

2025-06-03
பல மாத கொந்தளிப்புக்குப் பின் ‍தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!
ஆசிரியர் தெரிவு

பல மாத கொந்தளிப்புக்குப் பின் ‍தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!

2025-06-03
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-06-03
போலந்து ஜனாதிபதி தேர்தலில் கரோல் நவ்ரோக்கி வெற்றி!
உலகம்

போலந்து ஜனாதிபதி தேர்தலில் கரோல் நவ்ரோக்கி வெற்றி!

2025-06-02
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
ஆசிரியர் தெரிவு

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-06-02
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி!
அமொிக்கா

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி!

2025-06-02
Next Post
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்கள் ஆறு பேர் கைது!

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்கள் ஆறு பேர் கைது!

ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!

ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

0
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

0
வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

0
“நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!”

“நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!”

0
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

2025-06-03
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

2025-06-03
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

2025-06-03
வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

2025-06-03
“நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!”

“நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!”

2025-06-03

Recent News

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

2025-06-03
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

2025-06-03
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

2025-06-03
வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

2025-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.