Tag: Pakistan

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்கள் இருவர் இந்தியாவில் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பின்னர் இந்தியாவின் ரகசியங்கள் ...

Read moreDetails

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள், ஒரு உயர்மட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவுவை சுமந்து வந்த‍ பாகிஸ்தான் விமானப்படையின் C-130 ...

Read moreDetails

பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகளின் பட்டியல்!

பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்து, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட ...

Read moreDetails

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதை இந்தியா தொடர்ந்து தடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு ...

Read moreDetails

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப இந்திய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு டெல்லி விரைவாக பதிலளித்ததுடன், அனுமதியும் வழங்கியுள்ளதாக இந்த விடயத்தை ...

Read moreDetails

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

நேற்று இரவு (27) நடைபெற்ற டி20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ...

Read moreDetails

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் ...

Read moreDetails

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. ...

Read moreDetails

பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், ...

Read moreDetails

காசாவில் டொனால் ட்ரம்பின் திட்டம் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடு!

காசாவில் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையை (ISF) நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ...

Read moreDetails
Page 1 of 22 1 2 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist