பாதுக்கையில் நபர் ஒருவரின் உயிரிழப்பில் சந்தேகம் என பொலிஸார் அறிவிப்பு
பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் வீதியோரக் கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetails












