Tag: Parliament

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

அவுஸ்திரேலியாவுக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி குறித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றம் ஆகஸ்ட் ...

Read moreDetails

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண பாராளுமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பாக மேற்கொண்ட கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மூர்க்கத்தனமானவை என தாம் நம்புவதாக ...

Read moreDetails

ஜூலை 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்: கோப் குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதம்!

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் குஷானி ரோகணதீர அறிவித்துள்ளார். சபாநாயகர்  தலைமையில் ...

Read moreDetails

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள் - சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்பி எழுத்து மூலம் கோரிக்கை! நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுவதற்றுங்கள் என நாடாளுமன்ற ...

Read moreDetails

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ...

Read moreDetails

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மற்றும் இரண்டாவது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு தற்போதைய நீதி அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

நீதியரசர் வெற்றிடங்கள் குறித்து அரசை விளக்கம் கோரும் எதிர்க்கட்சி

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்கட்சிகளின் ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 1979 இல் ஓராண்டு காலத்திற்கான ...

Read moreDetails

நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

இன்றைய சபை நடவடிக்கைகளின்போது நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலால், ...

Read moreDetails

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான தீர்மானமொன்று ...

Read moreDetails
Page 1 of 18 1 2 18
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist