Tag: police

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம் ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 736 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் ...

Read moreDetails

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் 1,273 பேர் கைது!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264 ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 971 நபர்கள் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (30) நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 971 நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் 1947 ஆயுதங்கள் மீட்பு!

இலங்கையில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளின் போது இந்த ஆண்டில் மாத்திரம் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த ஆகஸ்ட் 25 ஆம்  திகதி முதல் மருதானையில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போனவரின் மனைவி அளித்த ...

Read moreDetails

வெலிகம துப்பாக்கி சூடு; பொலிஸாரின் அறிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து இன்று (22) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இலங்கை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலிஸாரின் ...

Read moreDetails

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை ...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது!

தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டனர். தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் ...

Read moreDetails

இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து ...

Read moreDetails
Page 17 of 57 1 16 17 18 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist