Tag: police

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

2024 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் மல்வான பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 26 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ...

Read moreDetails

கல்கிசை துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

கல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...

Read moreDetails

தொடங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்!

தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னல் மீது 4 முறை ...

Read moreDetails

கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை!

கண்டி - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக ...

Read moreDetails

தனியார் பேருந்தொன்று விபத்து-13காயம்!

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக ...

Read moreDetails

11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்!

மொத்தம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை (SSP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ...

Read moreDetails

‘Tell IGP’ சேவை மீண்டும் அறிமுகம்!

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை காவல்துறையினரால் ‘Tell IGP’ இணைய சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவையானது, பொலிஸ் சேவையைப் பற்றிய ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் ...

Read moreDetails

பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ...

Read moreDetails

கல்கிசை பகுதியில் திறக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது ...

Read moreDetails
Page 18 of 41 1 17 18 19 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist