Tag: Ranil Wickramasinghe

நேபாள நிலைமை குறித்து ரணில் அறிக்கை!

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் நடந்த இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான மக்கள் ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு!

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைந்து செயற்பட்டு வருவது  தொடர்பாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு  தான் பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

சஜித்தும் அநுரவும் மக்களின் ஆணையைக் கோருவதற்கு தகுதி அற்றவர்கள்!

"பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்" என ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை!

அடுத்தாண்டு முதல் நாட்டில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹங்குரங்கெத்த பகுதியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து ...

Read moreDetails

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம்!

"ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுள்ளதாக", ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் ...

Read moreDetails

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிக்க வேண்டும்!

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் இதற்காக ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல ...

Read moreDetails

IMF உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக் குறியாகும்!

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் செய்துக் கொண்ட உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகும் ...

Read moreDetails

நாட்டை வளப்படுத்த எனக்கு மேலும் 3 ஆண்டுகள் தேவைப்படுகின்றது!

”ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் 'பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்' என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist