Tag: Ranjith Siyambalapitiya

மதுபான போத்தல்களில் போலி முத்திரைகள் : நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை!

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிகர்களை பதித்த மதுபான நிறுவனங்களுக்கு எதிராக தற்போது வரையில் 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட தகவல்!

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை ...

Read moreDetails

15-ம் திகதிக்கு பின்னர் ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வழங்கல் ...

Read moreDetails

இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த  இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ...

Read moreDetails

வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read moreDetails

வரி செலுத்த வேண்டிய நபர்களை உள்ளடக்கி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் மீது சுமை சுமத்தப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி வலையமைப்பை விஸ்தரித்து, வரி ...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்காக 43,200 கோடி!!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்காக 43,200 கோடி ரூபாயும் கல்விக்காக 50,400 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

பிரதி சபாநாயகர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவேன் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

பிரதி சபாநாயகர் பதவியில் தான் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும், ...

Read moreDetails
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist